வருத்தபடாத வாலிபர் சங்கம்-20/50
ரெண்டு மூணு குத்து பாட்டு/கொஞ்சம் காமெடி காட்சிகள்/வசனங்கள் இருந்து விட்டால் போதும் இந்த தமிழ்நாடு அரமண்டைய ரசிகர்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்று திமிரில் எடுக்க பட்ட படமாகவே இதை நான் சொல்வேன்..
கதையே இல்லை..
சம்பந்தம் இல்லாமல் வரும் காட்சி அமைப்பு....
சொதபலான திரைகதை.....
தெளிவு இல்லாத பாத்திர படைப்பு.....
இப்படி பல குறைகளை வைத்து கொண்டு இது ஒரு சூப்பர் படம்(FEEL GOOD MOVIE) என்ற ரேஞ்சுக்கு பில்ட் அப் பண்ணி Promote பண்ணி விளம்பரங்கள் எல்லாம் ஓவராக பண்ணி மக்களை முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள்..
சிவ கார்த்திகேயன்-இவருடைய Body language பார்க்கும் போது இவர் தன்னை ஒரு பெரிய ஸ்டாராகவே உரு வாகி விட்டதாக நினைக்கிறார் போலும்..
படத்தில் சமையல் செய்பவரை போல கலர் கலரா வேட்டி கட்டிக்கிட்டு வரார்....
ஒரு ஒரே + நன்றாக டான்ஸ் ஆடுகிறார்..
எதிர் நீச்சல் படத்தை போல தேர்ந்து எடுத்து அடக்கி வாசிக்காவிட்டால் மீண்டும் விஜய் டிவி கே போக வேண்டியது தான்...
முன்னேறுவதற்கு தான் நாள் ஆகும்.சறுகுவதற்கு சில தினம் போதும்...
சத்யராஜ்-இவர் நிலைமையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது..ஒரு காலத்தில் ரஜினியை பற்றி எல்லாம் தெனாவெட்டாக பேசிக்கொண்டு/சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க கேட்ட போது நான் ஹீரோ எப்படி என்னை வில்லனாக நடிக்க கேக்கலாம்/நான் நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பார என்றெலாம் கேட்ட மனுஷன் கேரக்டர் ரோல் கிடைக்க வேண்டும் என்பதற்காக விஜய் ஆரம்பித்து இப்போ சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களை பற்றி எல்லாம் மிக உயர்வாக பேசி காலம் தள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறார்...
சூரி-படத்தில் ஹீரோவுக்கு சமமாக இவர் இருக்கிறார்..சிவா டான்ஸ் ஆடுகிறார்.இவரும்.சிவா காதலிக்கிறார்..இவரும்...இவருக்கு என்று தனியாக பாடல் இல்லை...கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன் படுத்தி நடித்து இருக்கிறார்.....காமெடியன்கள் தட்டு பாடு உள்ள இந்த நேரத்தில் இவர் வாய்ப்பை சரியாக நல்ல எதிர்காலம் உண்டு...
டைரக்டர் பொன்ராம்-காமெடி சென்ஸ் உள்ள வளர்ந்து வரும் ஒரு நல்ல ஹீரோ/ஒரு நல்ல நடிகர்/காமெடியன் இப்படி ஒரு நல்ல டீமை வைத்து கொண்டு இப்படி சொதபலான படத்தை எடுத்து உள்ள இவரை எல்லாம் உதவி இயக்குனாராக வைத்து கொண்டு ராஜேஷ் ஹிட் குடுத்து இருக்கிறார் என்றால் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்....
என்னை பொறுத்த வரை மக்களை முட்டாளாக நினைத்து எடுக்கப்படும் இது போன்ற திரைப்படங்கள் புறகணிக்க பட வேண்டும்..அப்போது தான் தரமான படங்களை நாம் தமிழ் சினிமாவில் காண முடியும்....
ரெண்டு மூணு குத்து பாட்டு/கொஞ்சம் காமெடி காட்சிகள்/வசனங்கள் இருந்து விட்டால் போதும் இந்த தமிழ்நாடு அரமண்டைய ரசிகர்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்று திமிரில் எடுக்க பட்ட படமாகவே இதை நான் சொல்வேன்..
கதையே இல்லை..
சம்பந்தம் இல்லாமல் வரும் காட்சி அமைப்பு....
சொதபலான திரைகதை.....
தெளிவு இல்லாத பாத்திர படைப்பு.....
இப்படி பல குறைகளை வைத்து கொண்டு இது ஒரு சூப்பர் படம்(FEEL GOOD MOVIE) என்ற ரேஞ்சுக்கு பில்ட் அப் பண்ணி Promote பண்ணி விளம்பரங்கள் எல்லாம் ஓவராக பண்ணி மக்களை முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள்..
சிவ கார்த்திகேயன்-இவருடைய Body language பார்க்கும் போது இவர் தன்னை ஒரு பெரிய ஸ்டாராகவே உரு வாகி விட்டதாக நினைக்கிறார் போலும்..
படத்தில் சமையல் செய்பவரை போல கலர் கலரா வேட்டி கட்டிக்கிட்டு வரார்....
ஒரு ஒரே + நன்றாக டான்ஸ் ஆடுகிறார்..
எதிர் நீச்சல் படத்தை போல தேர்ந்து எடுத்து அடக்கி வாசிக்காவிட்டால் மீண்டும் விஜய் டிவி கே போக வேண்டியது தான்...
முன்னேறுவதற்கு தான் நாள் ஆகும்.சறுகுவதற்கு சில தினம் போதும்...
சத்யராஜ்-இவர் நிலைமையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது..ஒரு காலத்தில் ரஜினியை பற்றி எல்லாம் தெனாவெட்டாக பேசிக்கொண்டு/சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க கேட்ட போது நான் ஹீரோ எப்படி என்னை வில்லனாக நடிக்க கேக்கலாம்/நான் நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பார என்றெலாம் கேட்ட மனுஷன் கேரக்டர் ரோல் கிடைக்க வேண்டும் என்பதற்காக விஜய் ஆரம்பித்து இப்போ சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களை பற்றி எல்லாம் மிக உயர்வாக பேசி காலம் தள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறார்...
சூரி-படத்தில் ஹீரோவுக்கு சமமாக இவர் இருக்கிறார்..சிவா டான்ஸ் ஆடுகிறார்.இவரும்.சிவா காதலிக்கிறார்..இவரும்...இவருக்கு என்று தனியாக பாடல் இல்லை...கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன் படுத்தி நடித்து இருக்கிறார்.....காமெடியன்கள் தட்டு பாடு உள்ள இந்த நேரத்தில் இவர் வாய்ப்பை சரியாக நல்ல எதிர்காலம் உண்டு...
டைரக்டர் பொன்ராம்-காமெடி சென்ஸ் உள்ள வளர்ந்து வரும் ஒரு நல்ல ஹீரோ/ஒரு நல்ல நடிகர்/காமெடியன் இப்படி ஒரு நல்ல டீமை வைத்து கொண்டு இப்படி சொதபலான படத்தை எடுத்து உள்ள இவரை எல்லாம் உதவி இயக்குனாராக வைத்து கொண்டு ராஜேஷ் ஹிட் குடுத்து இருக்கிறார் என்றால் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்....
என்னை பொறுத்த வரை மக்களை முட்டாளாக நினைத்து எடுக்கப்படும் இது போன்ற திரைப்படங்கள் புறகணிக்க பட வேண்டும்..அப்போது தான் தரமான படங்களை நாம் தமிழ் சினிமாவில் காண முடியும்....